வலியை உனரான்
சுட்டெரிக்கும் வெயிலிலும் பனியில் நனைவான்
காதல் வந்தால்..
கனவில் உன் முகம்.
நினைவிலும் உன் முகம்.
அவன் பிரபஞ்சமே நீ தான்.
வைரமுத்துவின் "காதல் வந்தால்" என்ற கவிதையை முதல் முறையாக உனர்வான்.
நானும் உணர்தேன்.
கவி படுவன்..
நானும் கவிபாடினேன்.
தேர்வின் வினதல்களிலும் அவள் பொன்முகம் காண்பன்.
எழுதினான் விடைத்தாளின் முதல் வரியை
"ஸ்ரீ ராமஜயம்" என்று.
அவன் பின்னிருந்த அவளை பார்த்தன்.
அவள் புன்னகைத்தாள்.
பிறகு அந்த வரியை அழித்துவிட்டு
எழுதினான் "என் காதல் ஜெயம்" என்று.
Test Blog
வியாழன், 4 நவம்பர், 2010
மரணப்படுக்கையில் நான்
ஞாயிறும் உறங்குதடி,
வெள்ளியும் முளைக்குதடி.
உன்னை நான் பார்க்கா,
நாட்களும் கூடுதடி.
கண்மூடி சிலநிமிடம் என் கண்மணியை பார்க்கயிலே,
பல மணித்துளிகளும் சில நோடித்துளிகளாக குறையுதடி.
உன்னைக்கருவாக நான் சுமந்து ஈன்றெடுத்த கவிதைகளை,
அணைத்துணர நீயில்லையே.
நான் உயிர் கொடுத்து,
நீ உடல் கொடுத்த நம் காதல் சின்னம்.
என்னை வினவுகிறான் "அம்மா எங்கே என்று".
எவ்வளவு நாள் தான் உன்னை பாராமல் நான் இருப்பேன்.
உன்னருகில் நான் உறங்க இடமும் இருக்குதடி,
உன்னை நான் பார்கவிருகும் நாட்களும் குறையுதடி.
வெள்ளியும் முளைக்குதடி.
உன்னை நான் பார்க்கா,
நாட்களும் கூடுதடி.
கண்மூடி சிலநிமிடம் என் கண்மணியை பார்க்கயிலே,
பல மணித்துளிகளும் சில நோடித்துளிகளாக குறையுதடி.
உன்னைக்கருவாக நான் சுமந்து ஈன்றெடுத்த கவிதைகளை,
அணைத்துணர நீயில்லையே.
நான் உயிர் கொடுத்து,
நீ உடல் கொடுத்த நம் காதல் சின்னம்.
என்னை வினவுகிறான் "அம்மா எங்கே என்று".
எவ்வளவு நாள் தான் உன்னை பாராமல் நான் இருப்பேன்.
உன்னருகில் நான் உறங்க இடமும் இருக்குதடி,
உன்னை நான் பார்கவிருகும் நாட்களும் குறையுதடி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

